என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
ஸ்ரீவில்லிபுத்தூரில் வைகுண்ட ஏகாதசியையொட்டி இன்று சொர்க்கவாசல் திறப்பு
Byமாலை மலர்13 Jan 2022 2:29 AM GMT (Updated: 13 Jan 2022 2:29 AM GMT)
ஸ்ரீவில்லிபுத்தூரில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காலை 8 மணிக்கு மேல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் என கோவில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
வைகுண்ட ஏகாதசியையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெறும்.
இந்த ஆண்டுக்குரிய வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி சொர்க்கவாசல் திறப்பு இன்று (வியாழக்கிழமை) காலை நடைபெற உள்ளது. காலை 7.35 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இதை முன்னிட்டு சொர்க்கவாசல் வர்ணம் தீட்டப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு வழிகாட்டுதல் நெறிமுறைகளை அமல்படுத்தி உள்ளதால் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் அதிகாலை 4 மணி முதல் 8 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை. காலை 8 மணிக்கு மேல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் என கோவில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. விழா ஏற்பாடுகளை ஆண்டாள் கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
இந்த ஆண்டுக்குரிய வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி சொர்க்கவாசல் திறப்பு இன்று (வியாழக்கிழமை) காலை நடைபெற உள்ளது. காலை 7.35 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இதை முன்னிட்டு சொர்க்கவாசல் வர்ணம் தீட்டப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு வழிகாட்டுதல் நெறிமுறைகளை அமல்படுத்தி உள்ளதால் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் அதிகாலை 4 மணி முதல் 8 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை. காலை 8 மணிக்கு மேல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் என கோவில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. விழா ஏற்பாடுகளை ஆண்டாள் கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X