என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நாளை நடக்கிறது
Byமாலை மலர்12 Jan 2022 5:08 AM GMT (Updated: 12 Jan 2022 5:08 AM GMT)
திண்டிவனம்-புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சொர்க்க வாசல் திறப்பு நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.
திண்டிவனம்-புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. மத்திய திருப்பதி சன்னதியில் ஸ்ரீவாரி வெங்கடாசலபதி அருள்பாலிக்கிறார். இங்கு, வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சொர்க்க வாசல் திறப்பு நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி ஸ்ரீவாரி வெங்கடாசலபதி சாமிக்கு இன்று (புதன்கிழமை) காலை 9 மணிக்கு திருமஞ்சனம் தீபாராதனை நடக்கிறது.
நாளை அதிகாலை, 5 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு வைபவத்தில், பரமபத வாசல் வழியே உற்சவர் சீனிவாச பெருமாள் எழுந்தருளுகிறார். இந்த நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை பஞ்சமுக ஜெயமாருதி சேவா டிரஸ்ட் தலைவரும், நிர்வாக அறங்காவலருமான ஆ.கோதண்டராமன், துணைத்தலைவர் யுவராஜன், செயலாளர் நரசிம்மன், அறங்காவலர்கள் பழனியப்பன், கச்சபேஸ்வரன், செல்வம், வெங்கட்ராமன், ஆலய நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியன், சிறப்பு அதிகாரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் செய்து வருகின்றனர்.
நாளை அதிகாலை, 5 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு வைபவத்தில், பரமபத வாசல் வழியே உற்சவர் சீனிவாச பெருமாள் எழுந்தருளுகிறார். இந்த நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை பஞ்சமுக ஜெயமாருதி சேவா டிரஸ்ட் தலைவரும், நிர்வாக அறங்காவலருமான ஆ.கோதண்டராமன், துணைத்தலைவர் யுவராஜன், செயலாளர் நரசிம்மன், அறங்காவலர்கள் பழனியப்பன், கச்சபேஸ்வரன், செல்வம், வெங்கட்ராமன், ஆலய நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியன், சிறப்பு அதிகாரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X