என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
காளிப்பட்டி வீரபக்த ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா 2-ந்தேதி நடக்கிறது
Byமாலை மலர்28 Dec 2021 4:59 AM GMT (Updated: 28 Dec 2021 4:59 AM GMT)
நாமக்கல் காளிப்பட்டி கந்தசாமி கோவில் பின்புறம் சென்றாய பெருமாள் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள வீரபக்த ஆஞ்சநேயர் சாமிகோவிலில் வருகிற 2-ந் தேதி அனுமன் ஜெயந்தி விழா நடக்கிறது.
நாமக்கல் மாவட்டம் காளிப்பட்டி கந்தசாமி கோவில் பின்புறம் சென்றாய பெருமாள் கோவில் வளாகத்தில் அமைந்துள்ளது வீரபக்த ஆஞ்சநேயர் சாமி. இந்த கோவிலில் வருகிற 2-ந் தேதி அமாவாசை நாளன்று அனுமன் ஜெயந்தி விழா நடக்கிறது.
அன்று காலை 7.30 மணி முதல் 10 மணிக்குள் மூல நட்சத்திரத்தில் சாமிக்கு அபிஷேக ஆராதனை, பூஜை, சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலையில் உற்சவர் அனுமன் திருவீதி உலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், வீரபக்த ஆஞ்சநேயர் பக்தர்கள் குழுவினர் செய்து வருகின்றனர்.
அன்று காலை 7.30 மணி முதல் 10 மணிக்குள் மூல நட்சத்திரத்தில் சாமிக்கு அபிஷேக ஆராதனை, பூஜை, சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலையில் உற்சவர் அனுமன் திருவீதி உலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், வீரபக்த ஆஞ்சநேயர் பக்தர்கள் குழுவினர் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X