search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பாதுகாப்பு கயிறு
    X
    பாதுகாப்பு கயிறு

    ஆஞ்சநேயர் கோவிலில் தரும் பாதுகாப்பு கயிறு

    ஆஞ்சநேயர் கோவில்களில் கொடுக்கப்படும் மூன்று நிறக் கயிறுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பலனைத் தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.
    ஆஞ்சநேயர் கோவில்களுக்குச் சென்றால் மூன்று நிறங்களில் கயிறுகளைக் கொடுப்பர். இக்கயிறுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பலனைத் தரும் என்பது நம்பிக்கை.

    கருப்புக்கயிறு - தீய சக்திகளிடம் சிக்காமல் நம்மைக் காக்கும்.

    சிவப்புக்கயிறு - வெளியில் செல்லும் போது பயந்து விடாமல் பாதுகாக்கும்.

    பச்சைக்கயிறு - இக்கயிறு செல்வத்தை வழங்குவது.

    Next Story
    ×