என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
திருமண் காப்பின் விளக்கம்
Byமாலை மலர்9 Dec 2021 8:33 AM GMT (Updated: 9 Dec 2021 8:33 AM GMT)
திருநாராயணபுரத்தில் கிடைக்கும் ஒரு வகை வெள்ளை மண்ணில் செய்யப்படுவதே நாமக்கட்டியாகும்,. இதனை நாமம் இட்டுக் கொள்வதே திருமண் காப்பு ஆகும்.
வைணவர்கள் தங்களுடைய நெற்றியில் திருமண் எனப்படும் நாமக்கட்டியால் நாமம் இட்டுக் கொள்வார்கள். திருநாராயணபுரத்தில் கிடைக்கும் ஒரு வகை வெள்ளை மண்ணில் செய்யப்படுவதே நாமக்கட்டியாகும்,. இதனை நாமம் இட்டுக் கொள்வதே திருமண் காப்பு ஆகும். பரமனின் பாதார விந்தமே உயிருக்குக் கதி என்பதை உணர்த்தும் வகையில் திருவடி போன்று இது இடப்படுகிறது.
இரண்டு வெள்ளை கோடுகளும், நடுவில் சிவப்பு கோடும் அந்த நாமத்தில் இடம் பெற்று இருக்கும். இதில் வெள்ளை கோடுகள் திருமாலை குறிக்கும், நடுவில் இருக்கும் சிவப்பு லட்சுமியை குறிக்கும். நெற்றிக்கு நாமம் அணிவதால் அவர்கள் இருவரின் அருளும் நமக்குக் கிடைக்கும். லட்சுமி ஒரு போதும் திருமாலை பிரியமாட்டார். அதனால் வெள்ளை கோடுகளுக்கு இடையே சிவப்பு செந்நிற கோட்டை போடுகிறார்கள்.
இரண்டு வெள்ளை கோடுகளும், நடுவில் சிவப்பு கோடும் அந்த நாமத்தில் இடம் பெற்று இருக்கும். இதில் வெள்ளை கோடுகள் திருமாலை குறிக்கும், நடுவில் இருக்கும் சிவப்பு லட்சுமியை குறிக்கும். நெற்றிக்கு நாமம் அணிவதால் அவர்கள் இருவரின் அருளும் நமக்குக் கிடைக்கும். லட்சுமி ஒரு போதும் திருமாலை பிரியமாட்டார். அதனால் வெள்ளை கோடுகளுக்கு இடையே சிவப்பு செந்நிற கோட்டை போடுகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X