என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
தினந்தோறும் திருமாலின் நாமங்கள்
Byமாலை மலர்30 Oct 2021 7:37 AM GMT (Updated: 30 Oct 2021 7:37 AM GMT)
விஷ்ணுவிற்குரிய எண்ணற்ற நாமங்களில், எந்த காரியத்தை செய்யும் பொழுது எந்தப் பெயரை உச்சரிக்கவேண்டும் என்பதை, நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கின்றார்கள்.
விஷ்ணுவிற்குரிய எண்ணற்ற நாமங்களில், எந்த காரியத்தை செய்யும் பொழுது எந்தப் பெயரை உச்சரிக்கவேண்டும் என்பதை, நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கின்றார்கள். அவை வருமாறு:-
சாப்பிடும் பொழுது ‘கிருஷ்ணா’ என்றும், படுக்கச் செல்லும் பொழுது ‘பத்மநாபா’ என்றும், யுத்தத்தின் போது ‘சக்ரதாரி’ என்றும், வெளியே கிளம்பும் பொழுது ‘திரிவிக்ரமா’ என்றும், கெட்ட கனவு கண்டால் ‘கோவிந்தா, கண்ணா’ என்றும், காட்டு வழியில்செல்லும்பொழுது ‘நரசிம்மா’ என்றும், சுபகாரியப் பேச்சு நடக்கும் பொழுது ‘நாராயணா’ என்றும், மருந்து உண்ணும் பொழுது ‘மகா விஷ்ணு’ என்றும், ஆரோக்கியம் சீராக ‘மாதவா’, ‘கேசவா’ என்றும் நாமங்களை உச்சரிக்க வேண்டும்.
இவ்வாறு உச்சரித்தால் ‘உரு’ ஏறத் திரு ஏறும் என்பது போல காக்கும் கடவுளாம் விஷ்ணுவின் பெயரை உச்சரிக்க உச்சரிக்க அச்சம் இல்லாத வாழ்க்கை அமையும். அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். கண்ணபிரானை புரட்டாசி மாதச் சனியில் வழிபட்டு பொன்னான வாழ்க்கை அமைத்துக் கொள்ளுங்கள்.
சாப்பிடும் பொழுது ‘கிருஷ்ணா’ என்றும், படுக்கச் செல்லும் பொழுது ‘பத்மநாபா’ என்றும், யுத்தத்தின் போது ‘சக்ரதாரி’ என்றும், வெளியே கிளம்பும் பொழுது ‘திரிவிக்ரமா’ என்றும், கெட்ட கனவு கண்டால் ‘கோவிந்தா, கண்ணா’ என்றும், காட்டு வழியில்செல்லும்பொழுது ‘நரசிம்மா’ என்றும், சுபகாரியப் பேச்சு நடக்கும் பொழுது ‘நாராயணா’ என்றும், மருந்து உண்ணும் பொழுது ‘மகா விஷ்ணு’ என்றும், ஆரோக்கியம் சீராக ‘மாதவா’, ‘கேசவா’ என்றும் நாமங்களை உச்சரிக்க வேண்டும்.
இவ்வாறு உச்சரித்தால் ‘உரு’ ஏறத் திரு ஏறும் என்பது போல காக்கும் கடவுளாம் விஷ்ணுவின் பெயரை உச்சரிக்க உச்சரிக்க அச்சம் இல்லாத வாழ்க்கை அமையும். அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். கண்ணபிரானை புரட்டாசி மாதச் சனியில் வழிபட்டு பொன்னான வாழ்க்கை அமைத்துக் கொள்ளுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X