என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
இறைவழிபாட்டில் கடைப்பிடிக்க வேண்டியவை
Byமாலை மலர்30 Oct 2021 7:29 AM GMT (Updated: 30 Oct 2021 7:29 AM GMT)
ஆலயங்களுக்குச் செல்லும் போது சில விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அவை என்னவென்று விரிவாக இங்கே அறிந்து கொள்ளலாம்.
ஆலயங்களுக்குச் செல்லும் போது சில விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அவற்றை இங்கே பார்ப்போம்.
ஆடம்பரமற்ற தன்மையுடன் செல்ல வேண்டும். மணம் இல்லாத மலர்களை இறைவனுக்கு சமர்பிக்கக் கூடாது.
வேறு காரியங்களுக்கு வாங்கிய பொருட்களை, இறைவனுக்கு அர்ப்பணிக்கக்கூடாது. ஆலயத்திற்குள் இறை சிந்தனையோடு இருக்க வேண்டும்.
அர்ச்சகர்கள் தரும் விபூதி, குங்குமம் பிரசாதங்களைக் கீழே சிந்தக்கூடாது.
கோவிலுக்குள் ஓடுதல், சிரித்தல், அதிர்ந்து நடத்தல், சினந்து பேசுதல் போன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும்.
ஆடம்பரமற்ற தன்மையுடன் செல்ல வேண்டும். மணம் இல்லாத மலர்களை இறைவனுக்கு சமர்பிக்கக் கூடாது.
வேறு காரியங்களுக்கு வாங்கிய பொருட்களை, இறைவனுக்கு அர்ப்பணிக்கக்கூடாது. ஆலயத்திற்குள் இறை சிந்தனையோடு இருக்க வேண்டும்.
அர்ச்சகர்கள் தரும் விபூதி, குங்குமம் பிரசாதங்களைக் கீழே சிந்தக்கூடாது.
கோவிலுக்குள் ஓடுதல், சிரித்தல், அதிர்ந்து நடத்தல், சினந்து பேசுதல் போன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X