search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருமலை
    X
    திருமலை

    திருமலையில் இன்று பவுர்ணமி கருட சேவை

    திருமலையில் இன்று இரவு 7 மணி முதல் இரவு 9 மணி வரை, அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீமலையப்ப சுவாமி கருடவாகனத்தில் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
    திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு பவுர்ணமியன்றும் கருடசேவை நிகழ்ச்சி நடக்கிறது.

    அதன்படி இன்று (புதன்கிழமை) பவுர்ணமியையொட்டி கருடசேவை நடக்கிறது. இரவு 7 மணி முதல் இரவு 9 மணி வரை, அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீமலையப்ப சுவாமிகருடவாகனத்தில் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    Next Story
    ×