என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருமலையில் இன்று பவுர்ணமி கருட சேவை
Byமாலை மலர்20 Oct 2021 7:02 AM GMT (Updated: 20 Oct 2021 7:02 AM GMT)
திருமலையில் இன்று இரவு 7 மணி முதல் இரவு 9 மணி வரை, அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீமலையப்ப சுவாமி கருடவாகனத்தில் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு பவுர்ணமியன்றும் கருடசேவை நிகழ்ச்சி நடக்கிறது.
அதன்படி இன்று (புதன்கிழமை) பவுர்ணமியையொட்டி கருடசேவை நடக்கிறது. இரவு 7 மணி முதல் இரவு 9 மணி வரை, அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீமலையப்ப சுவாமிகருடவாகனத்தில் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
அதன்படி இன்று (புதன்கிழமை) பவுர்ணமியையொட்டி கருடசேவை நடக்கிறது. இரவு 7 மணி முதல் இரவு 9 மணி வரை, அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீமலையப்ப சுவாமிகருடவாகனத்தில் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X