என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஐப்பசி மாத பவுணர்மி: சிவன் கோவில்களில் நாளை அன்னாபிஷேகம்
Byமாலை மலர்19 Oct 2021 6:46 AM GMT (Updated: 19 Oct 2021 6:46 AM GMT)
உயிர்களை படைக்க கூடிய சிவ பெருமான் அனைத்து உயிர்களுக்கும் அன்னமிடக் கூடிய நாளாக ஜப்பர்மாத பவுணர்மி போற்றப்படுகிறது. இத்தகைய சிறப்பு பெற்ற அன்னாபிஷேக நிகழ்ச்சி நாளை(புதன்கிழமை) அனைத்து சிவன் கோவில்களில் நடக்கிறது.
சிவன் கோவில்களில் ஒவ்வொரு பவுணர்மி நாளிலும் விசேஷ பூஜை நடைபெறுவது வழக்கம். ஆண்டுக்கு ஒருமுறை ஐப்பசி மாத பவுணர்மி நாளில் நடக்கக்கூடிய அன்னாபிஷேகமானது தனித்துவம் வாய்ந்ததாகும். உயிர்களை படைக்க கூடிய சிவ பெருமான் அனைத்து உயிர்களுக்கும் அன்னமிடக் கூடிய நாளாக ஜப்பர்மாத பவுணர்மி போற்றப்படுகிறது.
இத்தகைய சிறப்பு பெற்ற அன்னாபிஷேக நிகழ்ச்சி நாளை(புதன்கிழமை) அனைத்து சிவன் கோவில்களில் நடக்கிறது. திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வழக்கம்போல சத்தியகீரிஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடக்கிறது. இதில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.மேலும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஐப்பசி மாத பவுணர்மி (புதன்கிழமை) கிரிவலம் ரத்து செய்யப்படுகிறது. ஆகவே பக்தர்கள் கிரிவலம் வருவதை தவிர்த்திட வேண்டும் என்று கோவில்துணை ஆணையர் (பொறுப்பு) ராமசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இத்தகைய சிறப்பு பெற்ற அன்னாபிஷேக நிகழ்ச்சி நாளை(புதன்கிழமை) அனைத்து சிவன் கோவில்களில் நடக்கிறது. திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வழக்கம்போல சத்தியகீரிஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடக்கிறது. இதில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.மேலும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஐப்பசி மாத பவுணர்மி (புதன்கிழமை) கிரிவலம் ரத்து செய்யப்படுகிறது. ஆகவே பக்தர்கள் கிரிவலம் வருவதை தவிர்த்திட வேண்டும் என்று கோவில்துணை ஆணையர் (பொறுப்பு) ராமசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X