என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருமலையில் அனுமந்த வாகனத்தில் மலையப்ப சாமி வீதி உலா
Byமாலை மலர்13 Oct 2021 3:15 AM GMT (Updated: 13 Oct 2021 3:15 AM GMT)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் 6-வது நாளில் கல்யாண உற்சவ மண்டபத்தில் வெங்கடத்திரி ராமர் அலங்காரத்தில் மலையப்ப சாமி தோன்றினார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. விழாவின் 6-வது நாளான நேற்று காலை 9 மணிக்கு கோவில் கல்யாண உற்சவ மண்டபத்தில் வெங்கடத்திரி ராமர் அலங்காரத்தில் மலையப்ப சாமி தோன்றினார்.
மாலை 4 மணிக்கு மேல் 5 மணி வரை, சர்வ பூபால வாகன சேவை நடைபெற்றது.
இரவு 7 மணிக்கு கஜ வாகனத்தில் மலையப்பசாமி எழுந்தருளி தரிசனம் கொடுத்தார். சேவைகளில் பெரியஜியார் சுவாமி, சின்னஜியார் சுவாமி, அறங்காவல் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி, நிர்வாக அதிகாரி ஜவஹர் ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாலை 4 மணிக்கு மேல் 5 மணி வரை, சர்வ பூபால வாகன சேவை நடைபெற்றது.
இரவு 7 மணிக்கு கஜ வாகனத்தில் மலையப்பசாமி எழுந்தருளி தரிசனம் கொடுத்தார். சேவைகளில் பெரியஜியார் சுவாமி, சின்னஜியார் சுவாமி, அறங்காவல் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி, நிர்வாக அதிகாரி ஜவஹர் ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X