என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
அசைந்தாடும் ஆழித்தேரின் அதிசயங்கள்
Byமாலை மலர்3 Oct 2021 2:30 AM GMT (Updated: 1 Oct 2021 8:03 AM GMT)
திருவாரூர் தேரை ‘ஆழித்தேர்’ என்று வர்ணிப்பார்கள். தேரை இழுக்க 4 வடங்கள் பொருத்தப்படும். இவை ஒவ்வொன்றும் 425 அடி நீளம் கொண்டவை. கயிற்றின் சுற்றளவு 21 அங்குலம் ஆகும்.
* எண்கோண வடிவில் அமைந்த இந்த ஆழித்தேர், 4 நிலைகளையும், 7 அடுக்குகளையும் கொண்டது.
* தேரை இழுத்துச் செல்வது போல அமைந்த 4 குதிரைகள், 32 அடி நீளமும், 11 அடி அகலமும் கொண்டவை.
* தேரை இழுக்க 4 வடங்கள் பொருத்தப்படும். இவை ஒவ்வொன்றும் 425 அடி நீளம் கொண்டவை. கயிற்றின் சுற்றளவு 21 அங்குலம் ஆகும்.
‘திருவாரூர் தேரழகு’ என்பது சொல் வழக்கு. ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் இது.
* ‘ஆழித்தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரே..’ என்ற திருநாவுக்கரசரின் பதிகம் மூலம், கி.பி. 5-ம் நூற்றாண்டு காலத்திலேயே திருவாரூர் தேர் இருந்திருக்கிறது என்பது புலனாகிறது.
* திருவாரூர் தேரை ‘ஆழித்தேர்’ என்று வர்ணிப்பார்கள். கடல் போன்று பரந்து விரிந்தது என்பதால் இந்தப் பெயர் வந்தது.
* அலங்கரிக்கப்படாத தேரின் உயரம் 30 அடி. விமானம் வரையான தேர்ச்சீலை அலங்காரப் பகுதியின் உயரம் 48 அடி, விமானம் 12 அடி, தேர் கலசம் 6 அடி என முழுமையான அலங்காரத்துடன் திகழும் ஆழித்தேரின் உயரம் 96 அடி.
* தேர் அலங்காரத்திற்காக 5 டன் பனஞ்சப்பைகள், 50 டன் மூங்கில், 10 டன் சவுக்கு கம்புகள், ஒரு டன் கயிறு, ½ டன் துணிகள் மற்றும் சிறுசிறு பொம்மைகள் பயன்படுத்தப்படுகின்றன.
* அலங்கரிக்கப்படாத நிலையில் தேரின் எடை 220 டன். அலங்கரிப்பட்டதும், அதனை எடை 350 டன்னை எட்டிவிடும்.
* தேரை இழுத்துச் செல்வது போல அமைந்த 4 குதிரைகள், 32 அடி நீளமும், 11 அடி அகலமும் கொண்டவை.
* தேரை இழுக்க 4 வடங்கள் பொருத்தப்படும். இவை ஒவ்வொன்றும் 425 அடி நீளம் கொண்டவை. கயிற்றின் சுற்றளவு 21 அங்குலம் ஆகும்.
‘திருவாரூர் தேரழகு’ என்பது சொல் வழக்கு. ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் இது.
* ‘ஆழித்தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரே..’ என்ற திருநாவுக்கரசரின் பதிகம் மூலம், கி.பி. 5-ம் நூற்றாண்டு காலத்திலேயே திருவாரூர் தேர் இருந்திருக்கிறது என்பது புலனாகிறது.
* திருவாரூர் தேரை ‘ஆழித்தேர்’ என்று வர்ணிப்பார்கள். கடல் போன்று பரந்து விரிந்தது என்பதால் இந்தப் பெயர் வந்தது.
* அலங்கரிக்கப்படாத தேரின் உயரம் 30 அடி. விமானம் வரையான தேர்ச்சீலை அலங்காரப் பகுதியின் உயரம் 48 அடி, விமானம் 12 அடி, தேர் கலசம் 6 அடி என முழுமையான அலங்காரத்துடன் திகழும் ஆழித்தேரின் உயரம் 96 அடி.
* தேர் அலங்காரத்திற்காக 5 டன் பனஞ்சப்பைகள், 50 டன் மூங்கில், 10 டன் சவுக்கு கம்புகள், ஒரு டன் கயிறு, ½ டன் துணிகள் மற்றும் சிறுசிறு பொம்மைகள் பயன்படுத்தப்படுகின்றன.
* அலங்கரிக்கப்படாத நிலையில் தேரின் எடை 220 டன். அலங்கரிப்பட்டதும், அதனை எடை 350 டன்னை எட்டிவிடும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X