search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருமலையில் பாலகண்ட பாராயணம்
    X
    திருமலையில் பாலகண்ட பாராயணம்

    திருமலையில் பாலகண்ட பாராயணம்

    திருமலையில் திருமலைநாத நீராஜனம் மேடையில் பாலகண்ட பாராயணம் நடந்தது. அப்போது பாலகண்டத்தின் 142 வசனங்களை வேதபண்டிதர்கள் படித்தார்கள்.
    உலக மக்கள் அனைவரும் நலமுடன் இருக்க வேண்டி திருமலைநாத நீராஜனம் மேடையில் பாலகண்ட பாராயணம் நடந்தது. அப்போது பாலகண்டத்தின் 142 வசனங்களை வேதபண்டிதர்கள் படித்தார்கள்.

    பாலகண்ட பாராயண நிகழ்ச்சியை எஸ்.வி. வேத பல்கலைக்கழக விரிவுரையாளர் ஆச்சார்ய ராமகிருஷ்ண சோமயஜூ, தர்மகிரி வேதபாடசாலை, எஸ்.வி.வேதபல்கலைக்கழகம், எஸ்.வி.உயர்வேத நிறுவன வேதபண்டிதர்கள் மற்றும் சமஸ்கிருத பல்கலைக்கழக அறிவியல் பண்டிதர்கள் கலந்துகொண்டனர்.

    தேவஸ்தான கூடுதல் அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி, தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆச்சார்யா முரளிதர சர்மா, தேவஸ்தான ஆகமஆலோசகர் மோகனரங்காச்சார்யலு ஆகியோர்கலந்து கொண்டனர்.
    Next Story
    ×