என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் பவித்ரோற்சவம் 4-வது நாள்: பவித்ர மாலைகள் சமர்ப்பணம்
Byமாலை மலர்20 Sep 2021 8:52 AM GMT (Updated: 20 Sep 2021 8:52 AM GMT)
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் பவித்ரோற்சவ விழா 4-வது நாளில் மூலவர்களான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் ஆகியோருக்கு பவித்ர மாலைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் பவித்ரோற்சவம் நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று காலை 10 மணியளவில் யாக சாலை பூஜை, பூர்ணாஹூதி, மகா ஆரத்தி நடந்தது.
அதைத்தொடர்ந்து கோவிலுக்குள் ஊர்வலமாக வந்து விநாயகர், செங்கல்வராயர், மூலவர்களான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் ஆகியோருக்கு பவித்ர மாலைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
பின்னர் நைவேத்தியம், மகாதீபாராதனை, மந்த்ர புஷ்பம் நடந்தது. உற்சவத்தில் கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு தம்பதியினர் மற்றும் அதிகாரிகள், வேத பண்டிதர்கள் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து கோவிலுக்குள் ஊர்வலமாக வந்து விநாயகர், செங்கல்வராயர், மூலவர்களான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் ஆகியோருக்கு பவித்ர மாலைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
பின்னர் நைவேத்தியம், மகாதீபாராதனை, மந்த்ர புஷ்பம் நடந்தது. உற்சவத்தில் கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு தம்பதியினர் மற்றும் அதிகாரிகள், வேத பண்டிதர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X