என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருச்செந்தூர் நாழிக்கிணற்றில் நீராட தடை
Byமாலை மலர்25 Aug 2021 6:48 AM GMT (Updated: 25 Aug 2021 8:52 AM GMT)
பக்தர்களின் பாதுகாப்பு கருதியும், கொரோனா பரவலை தடுக்கும் விதமாகவும் நேற்று முதல் நாழிக்கிணற்றில் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டது. இதனால் அங்கு நீராட வந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
நேற்று முன்தினம் முதல் கடல் மற்றும் நாழிக்கிணற்றில் பக்தர்கள் புனித நீராட அனுமதிக்கப்பட்டனர்.ஆனால் தினமும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
இதையடுத்து பக்தர்களின் பாதுகாப்பு கருதியும், கொரோனா பரவலை தடுக்கும் விதமாகவும் நேற்று முதல் நாழிக்கிணற்றில் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டது. இதனால் அங்கு நீராட வந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
நேற்று முன்தினம் முதல் கடல் மற்றும் நாழிக்கிணற்றில் பக்தர்கள் புனித நீராட அனுமதிக்கப்பட்டனர்.ஆனால் தினமும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
இதையடுத்து பக்தர்களின் பாதுகாப்பு கருதியும், கொரோனா பரவலை தடுக்கும் விதமாகவும் நேற்று முதல் நாழிக்கிணற்றில் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டது. இதனால் அங்கு நீராட வந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இதனால் நாழிக்கிணறு பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. எனினும் நேற்று கோவிலுக்கு வந்த பக்தர்கள் கடலில் மட்டும் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க..வழிப்பாட்டு தலங்களுக்கு தளர்வு எப்போது?: பக்தர்கள் எதிர்பார்ப்பு
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X