என் மலர்
ஆன்மிகம்

சண்டிகேஸ்வரர்
சண்டிகேஸ்வரர் வழிபாடு
சிவாலயத்தில் உள்ள சண்டிகேஸ்வரரை வணங்கிவிட்டு ‘நான் வந்து நேரமாச்சு, நந்திக்கு தீபமாச்சு, பிரகாரம் மூன்றாச்சு, போய் வருகின்றேன் சண்டிகேஸ்வரா..’ என்று சொல்ல வேண்டும்.
சிவாலயங்களுக்குச் செல்லும் பொழுது, அங்கு நிறைவாக யோக நிலையில் இருக்கும் சண்டிகேஸ்வரரை வணங்கிவிட்டுதான் வரவேண்டும். அவர் சன்னிதியில் ‘நான் வந்து நேரமாச்சு, நந்திக்கு தீபமாச்சு, பிரகாரம் மூன்றாச்சு, போய் வருகின்றேன் சண்டிகேஸ்வரா..’ என்று சொல்ல வேண்டும்.
காரணம் நாம் கோவிலுக்கு வந்த கணக்கை அவர்தான் எழுதி வைத்துக் கொள்வார். தியானத்தில் இருக்கும் அவருக்கு இடையூறு இல்லாமல், மெதுவாக கைதட்ட வேண்டும். அதன்பிறகு பிரார்த்தனை செய்ய வேண்டும்.
காரணம் நாம் கோவிலுக்கு வந்த கணக்கை அவர்தான் எழுதி வைத்துக் கொள்வார். தியானத்தில் இருக்கும் அவருக்கு இடையூறு இல்லாமல், மெதுவாக கைதட்ட வேண்டும். அதன்பிறகு பிரார்த்தனை செய்ய வேண்டும்.
Next Story






