என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
மதுரை உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா
Byமாலை மலர்19 Aug 2021 6:12 AM GMT (Updated: 19 Aug 2021 6:12 AM GMT)
மதுரை புதூர் 2-வது தெருவில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில் உற்சவ விழாவில் சுமங்கலி பூஜை, விளக்கு பூஜை, வளையல் அலங்காரம் நடந்தது.
மதுரை புதூர் 2-வது தெருவில் சமயபுரம் மாரியம்மன் 7-வது ஆண்டு உற்சவ விழா நடந்தது. கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக விழா தொடங்கியது. விழாவில் சுமங்கலி பூஜை, விளக்கு பூஜை, வளையல் அலங்காரம் நடந்தது. பால்குடம் எடுத்து பக்தர்கள் அக்னிச்சட்டி, சக்தி கரகம் முளைப்பாரி விழா நடந்தது.
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சுமங்கலிகளுக்கு மஞ்சள் கிழங்கு, குங்குமம், மஞ்சள் பிரசாதம் வழங்கப்பட்டது, தொடர்ந்து கோவில் நிர்வாகிகள் 46 வட்ட கழக செயலாளர் மருது, செங்குட்டுவன், வக்கீல் கார்த்திக் மற்றும் விழா குழுவினர் ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சுமங்கலிகளுக்கு மஞ்சள் கிழங்கு, குங்குமம், மஞ்சள் பிரசாதம் வழங்கப்பட்டது, தொடர்ந்து கோவில் நிர்வாகிகள் 46 வட்ட கழக செயலாளர் மருது, செங்குட்டுவன், வக்கீல் கார்த்திக் மற்றும் விழா குழுவினர் ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X