என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
அவிநாசி கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் வேண்டுகோள்
Byமாலை மலர்13 Aug 2021 6:01 AM GMT (Updated: 13 Aug 2021 6:01 AM GMT)
கடந்த 1968-ம் ஆண்டு முதல் சிரவை ஆதீனம் சுந்தர சுவாமிகள் தலைமையில் பல்வேறு திருப்பணிகள் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் நடத்தப்பட்டுள்ளது.
அவிநாசி கோவில் கும்பாபிஷேகம் தொடர்பாக அவிநாசி வாழ் பக்தர்கள் மற்றும் திருக்கோவில் சிவாச்சாரியார்கள் மற்றும் கோவில் மிராசு மற்று பக்தர்கள் சார்பில் கவுமார மடாலயம் சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகளிடம் மனு வழங்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-
கடந்த 1968-ம் ஆண்டு முதல் சிரவை ஆதீனம் சுந்தர சுவாமிகள் தலைமையில் பல்வேறு திருப்பணிகள் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் நடத்தப்பட்டுள்ளது. பெரிய கோவில் மற்றும் உபகோவில்களான சுந்தரமூர்த்தி சுவாமிகள் கோவில், ஆகாசராயர் கோவில் ஆகிய கோவில்களில் திருக்குட நன்னீராட்டு விழா நடத்தப்பட்டு வந்தது.
தற்போது கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து 13 ஆண்டுகள் கடந்து விட்டதால் தங்கள் தலைமையில் அறநெறிகளின்படி பக்தர்களின் பங்களிப்போடு திருப்பணிகள் மேற்கொள்ள வேண்டும். மேலும் அறநிலையத்துறை மூலம் அனுமதி பெற்று, கும்பாபிஷேக விழாவை நடத்தி தர வேண்டுகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 1968-ம் ஆண்டு முதல் சிரவை ஆதீனம் சுந்தர சுவாமிகள் தலைமையில் பல்வேறு திருப்பணிகள் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் நடத்தப்பட்டுள்ளது. பெரிய கோவில் மற்றும் உபகோவில்களான சுந்தரமூர்த்தி சுவாமிகள் கோவில், ஆகாசராயர் கோவில் ஆகிய கோவில்களில் திருக்குட நன்னீராட்டு விழா நடத்தப்பட்டு வந்தது.
தற்போது கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து 13 ஆண்டுகள் கடந்து விட்டதால் தங்கள் தலைமையில் அறநெறிகளின்படி பக்தர்களின் பங்களிப்போடு திருப்பணிகள் மேற்கொள்ள வேண்டும். மேலும் அறநிலையத்துறை மூலம் அனுமதி பெற்று, கும்பாபிஷேக விழாவை நடத்தி தர வேண்டுகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X