என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருமலையில் ஆண்டாள் திருவாடிப்பூர உற்சவம்
Byமாலை மலர்13 Aug 2021 2:46 AM GMT (Updated: 13 Aug 2021 2:46 AM GMT)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டாள் திருவாடிப்பூர உற்சவம் நடந்தது. இதையடுத்து உற்சவர்கள் நான்கு மாடவீதிகள் வழியாக கோவிலுக்குள் கொண்டு வந்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டாள் திருவாடிப்பூர உற்சவம் நடந்தது. அன்று மாலை கோவிலில் சகஸ்ர தீபலங்கார சேவை முடிந்ததும், உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமியை கோவிலில் இருந்து தங்கத் திருச்சி வாகனத்தில் திருமலையில் உள்ள புரசைவாரி தோட்டத்துக்குக் கொண்டு வந்தனர்.
அங்கு, உற்சவா்களுக்கு நிவேதனம் நடந்தது. பின்னர் பகட மரத்துக்கு சேஷஆரத்தி காண்பிக்கப்பட்டது. சடாரிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து அங்கிருந்து உற்சவர்கள் நான்கு மாடவீதிகள் வழியாக கோவிலுக்குள் கொண்டு வந்தனர்.
விழாவில் கோவில் துணை அதிகாரி ரமேஷ்பாபு, அதிகாரி டாலர் சேஷாத்ரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அங்கு, உற்சவா்களுக்கு நிவேதனம் நடந்தது. பின்னர் பகட மரத்துக்கு சேஷஆரத்தி காண்பிக்கப்பட்டது. சடாரிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து அங்கிருந்து உற்சவர்கள் நான்கு மாடவீதிகள் வழியாக கோவிலுக்குள் கொண்டு வந்தனர்.
விழாவில் கோவில் துணை அதிகாரி ரமேஷ்பாபு, அதிகாரி டாலர் சேஷாத்ரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X