search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    விநாயகர்
    X
    விநாயகர்

    வித்தியாசமான வடிவில் விநாயகர் அருள்பாலிக்கும் தலங்கள்

    எல்லா கோயில்களிலும் முதலில் நுழைந்ததும் இருக்கக் கூடியவர் கணபதி. இவரை வணங்கிய பின்னரே மற்ற கடவுளை வணங்க வேண்டும் என்ற நியதி இந்து மதத்தில் உள்ளது.
    * மதுரை சுந்தரேஸ்வரர் கோவிலில் புலிக்காலுடன் உள்ளார்.

    * சுசீந்திரம் தாணுமாலயன் ஆலயத்தில் தூணில் தரிசிக்கலாம்.

    * நாகர்கோவில் வடிவீஸ்வரம் கோவிலில் வீணை ஏந்திய கோலத்தில் அருள்கிறார்.

    * திருநெல்வேலியை அடுத்த வாசுதேவநல்லூர் கோவிலில் வாள், கோடரி தாங்கி வீற்றிருக்கிறார்.

    * விருதுநகர் அருகே உள்ள திருச்சுழி சிவன் கோவிலில் தூணில் விநாயகியை தரிசிக்கலாம்.

    * ஈரோடு அடுத்த பவானி ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் வீணையுடன் இருக்கிறார்.
    Next Story
    ×