என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஆலங்குடி அருகே ஏகம்மை கோவிலில் சிறப்பு வழிபாடு
Byமாலை மலர்28 July 2021 5:01 AM GMT (Updated: 28 July 2021 5:01 AM GMT)
ஆலங்குடி அருகே கல்லாலங்குடியில் உள்ள ஏகம்மை கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இரவு 12 மணி அளவில் கிடாய் வெட்டி சமைத்து ஏகம்மைக்கு படைக்கப்பட்டது.
ஆலங்குடி அருகே கல்லாலங்குடியில் ஏகம்மை கோவில் உள்ளது. இக்கோவிலில் வாண்டையார் வகையறாக்கள் சார்பில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி ஏகம்மைக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
இரவு 12 மணி அளவில் கிடாய் வெட்டி சமைத்து ஏகம்மைக்கு படைக்கப்பட்டது. அதன்பின் சிறப்பு வழிபாடு நடத்தி பக்தர்களுக்கு கறி சாப்பாடு போடப்பட்டது. இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இரவு 12 மணி அளவில் கிடாய் வெட்டி சமைத்து ஏகம்மைக்கு படைக்கப்பட்டது. அதன்பின் சிறப்பு வழிபாடு நடத்தி பக்தர்களுக்கு கறி சாப்பாடு போடப்பட்டது. இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X