என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தீர்த்தக்குட ஊர்வலம்
Byமாலை மலர்26 Jun 2021 6:51 AM GMT (Updated: 26 Jun 2021 6:51 AM GMT)
திருவானைக்காவல் புதுக்காலனியில் உள்ள மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாரியை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
திருவானைக்காவல் புதுக்காலனியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
கோவில் வளாகத்தில் சிவாச்சாரியர்கள் ஹோம குண்டகளை வளர்த்து யாகம் செய்தனர். பின்னர் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாரியை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் சமூக இடைவெளியில் மறந்து கலந்து கொண்டனர்.
கோவில் வளாகத்தில் சிவாச்சாரியர்கள் ஹோம குண்டகளை வளர்த்து யாகம் செய்தனர். பின்னர் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாரியை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் சமூக இடைவெளியில் மறந்து கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X