என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஆனி மாத சஷ்டியையொட்டி பாலதண்டாயுதபாணி சாமி கோவிலில் சிறப்பு பூஜை
Byமாலை மலர்17 Jun 2021 5:13 AM GMT (Updated: 17 Jun 2021 5:13 AM GMT)
மோகனூர் பாலதண்டாயுதபாணி சாமி கோவிலில் சாமிக்கு பால், தயிர் மற்றும் பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் மகா தீபாராதனையும் நடந்தது.
ஆனி மாத சஷ்டியையொட்டி நேற்று நாமக்கல்லில் மோகனூர் சாலையில் உள்ள பாலதண்டாயுதபாணி சாமி கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
இதைத்தொடர்ந்து சாமிக்கு பால், தயிர் மற்றும் பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் மகா தீபாராதனையும் நடந்தது. இதைத்தொடர்ந்து சாமி வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
இதைத்தொடர்ந்து சாமிக்கு பால், தயிர் மற்றும் பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் மகா தீபாராதனையும் நடந்தது. இதைத்தொடர்ந்து சாமி வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X