என் மலர்

    ஆன்மிகம்

    அய்யா வைகுண்டர்
    X
    அய்யா வைகுண்டர்

    அய்யா வைகுண்ட பெருமான் நிழல் தாங்கலில் திருஏடு வாசிக்கும் நிகழ்ச்சி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஆற்றூர் புளிமூடு சந்திப்பு செம்மண் விளையில் உள்ள அய்யா வைகுண்ட பெருமான் நிழல் தாங்கலில் திருஏடுவாசிக்கும் நிகழ்ச்சி இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி மே மாதம் 2-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    ஆற்றூர் புளிமூடு சந்திப்பு செம்மண் விளையில் உள்ள அய்யா வைகுண்ட பெருமான் நிழல் தாங்கலில் திருஏடுவாசிக்கும் நிகழ்ச்சி இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி மே மாதம் 2-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

    இன்று அதிகாலை 5.45 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, மாலை 4.30 மணிக்கு திருஏடு வாசிக்கும் நிகழ்ச்சி தொடங்குகிறது. தினமும் காலை பணிவிடை, உகப்படிப்பு, மாலை திருஏடு வாசிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    30-ந்தேதி இரவு 8.30 மணிக்கு திருக்கல்யாண ஏடு வாசிக்கும் நிகழ்ச்சியும், மே 2-ந்தேதி மாலை 4.30 மணிக்கு பட்டாபிஷேக ஏடு வாசிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
    Next Story
    ×