என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
அய்யா வைகுண்ட பெருமான் நிழல் தாங்கலில் திருஏடு வாசிக்கும் நிகழ்ச்சி
Byமாலை மலர்23 April 2021 6:00 AM GMT (Updated: 23 April 2021 6:00 AM GMT)
ஆற்றூர் புளிமூடு சந்திப்பு செம்மண் விளையில் உள்ள அய்யா வைகுண்ட பெருமான் நிழல் தாங்கலில் திருஏடுவாசிக்கும் நிகழ்ச்சி இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி மே மாதம் 2-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
ஆற்றூர் புளிமூடு சந்திப்பு செம்மண் விளையில் உள்ள அய்யா வைகுண்ட பெருமான் நிழல் தாங்கலில் திருஏடுவாசிக்கும் நிகழ்ச்சி இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி மே மாதம் 2-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
இன்று அதிகாலை 5.45 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, மாலை 4.30 மணிக்கு திருஏடு வாசிக்கும் நிகழ்ச்சி தொடங்குகிறது. தினமும் காலை பணிவிடை, உகப்படிப்பு, மாலை திருஏடு வாசிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
30-ந்தேதி இரவு 8.30 மணிக்கு திருக்கல்யாண ஏடு வாசிக்கும் நிகழ்ச்சியும், மே 2-ந்தேதி மாலை 4.30 மணிக்கு பட்டாபிஷேக ஏடு வாசிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
இன்று அதிகாலை 5.45 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, மாலை 4.30 மணிக்கு திருஏடு வாசிக்கும் நிகழ்ச்சி தொடங்குகிறது. தினமும் காலை பணிவிடை, உகப்படிப்பு, மாலை திருஏடு வாசிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
30-ந்தேதி இரவு 8.30 மணிக்கு திருக்கல்யாண ஏடு வாசிக்கும் நிகழ்ச்சியும், மே 2-ந்தேதி மாலை 4.30 மணிக்கு பட்டாபிஷேக ஏடு வாசிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X