என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருப்பதியில் ஆழ்வார் திருமஞ்சனம்
Byமாலை மலர்6 April 2021 9:07 AM GMT (Updated: 6 April 2021 9:07 AM GMT)
வரும் ஏப்ரல் 13-ந் தேதி தெலுங்கு வருடப் பிறப்பான யுகாதி கொண்டாடப்பட உள்ளது. எனவே அதற்கு முன் வரும் செவ்வாய்க்கிழமையான இன்று ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது.
திருப்பதி :
திருப்பதி ஏழுமலையான் கோவில் ஆண்டுக்கு 4 முறை ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் சுத்தம் செய்யும் பணி நடக்கிறது.
வைகுண்ட ஏகாதசி, யுகாதி, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம் உள்ளிட்ட உற்சவங்கள் நடைபெறுவதற்கு முன் வரும் செவ்வாய்க்கிழமைகளில் தேவஸ்தானம் இதை செய்து வருகிறது.
அதன்படி வரும் ஏப்ரல் 13-ந் தேதி தெலுங்கு வருடப் பிறப்பான யுகாதி கொண்டாடப்பட உள்ளது. எனவே அதற்கு முன் வரும் செவ்வாய்க்கிழமையான இன்று ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது. இதையொட்டி காலை 6 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு செல்வது நிறுத்தப்பட்டது.
அதைத்தொடர்ந்து ஏழுமலையான் கோவில் வளாகம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது. 11 மணி வரை இந்த பணிகள் நடந்தது.
இதையடுத்து வாசனை திரவியங்கள் தெளிக்கப்பட்டு 12 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவில் ஆண்டுக்கு 4 முறை ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் சுத்தம் செய்யும் பணி நடக்கிறது.
வைகுண்ட ஏகாதசி, யுகாதி, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம் உள்ளிட்ட உற்சவங்கள் நடைபெறுவதற்கு முன் வரும் செவ்வாய்க்கிழமைகளில் தேவஸ்தானம் இதை செய்து வருகிறது.
அதன்படி வரும் ஏப்ரல் 13-ந் தேதி தெலுங்கு வருடப் பிறப்பான யுகாதி கொண்டாடப்பட உள்ளது. எனவே அதற்கு முன் வரும் செவ்வாய்க்கிழமையான இன்று ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது. இதையொட்டி காலை 6 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு செல்வது நிறுத்தப்பட்டது.
அதைத்தொடர்ந்து ஏழுமலையான் கோவில் வளாகம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது. 11 மணி வரை இந்த பணிகள் நடந்தது.
இதையடுத்து வாசனை திரவியங்கள் தெளிக்கப்பட்டு 12 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X