என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா 22-ந்தேதி தொடக்கம்
Byமாலை மலர்13 March 2021 8:48 AM GMT (Updated: 13 March 2021 8:48 AM GMT)
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில், இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா வருகிற 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. விழாவில், பங்குனி மாதத்தில் முருகனை குளிர்விக்கும் பொருட்டு பல லட்சம் பக்தர்கள் கொடுமுடிக்கு சென்று தீர்த்த காவடி எடுத்து வந்து அபிஷேகம் செய்வது சிறப்பு அம்சமாகும்.
இந்த திருவிழா வருகிற 22-ந்தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவில் தினமும் தந்தப்பல்லக்கில், முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை உலாவும், இரவு 8 மணிக்கு வெள்ளி காமதேனு, ஆட்டுக்கிடா, யானை, பிடாரி மயில் மற்றும் தங்கமயில், தங்கக்குதிரை, புதுச்சேரி சப்பரம் போன்ற வாகனங்களில் சாமி புறப்பாடும் நடைபெறுகிறது.
27-ந்தேதி முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு திருக்கல்யாணமும், பின்னர் வெள்ளி ரதத்தில் சன்னதி வீதி, கிரிவீதிகளில் திரு உலாவும் நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 28-ந்தேதி மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. 31-ந்தேதியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
இந்த திருவிழா வருகிற 22-ந்தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவில் தினமும் தந்தப்பல்லக்கில், முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை உலாவும், இரவு 8 மணிக்கு வெள்ளி காமதேனு, ஆட்டுக்கிடா, யானை, பிடாரி மயில் மற்றும் தங்கமயில், தங்கக்குதிரை, புதுச்சேரி சப்பரம் போன்ற வாகனங்களில் சாமி புறப்பாடும் நடைபெறுகிறது.
27-ந்தேதி முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு திருக்கல்யாணமும், பின்னர் வெள்ளி ரதத்தில் சன்னதி வீதி, கிரிவீதிகளில் திரு உலாவும் நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 28-ந்தேதி மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. 31-ந்தேதியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X