என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில் தெப்ப உற்சவம் 8-ந்தேதி நடக்கிறது
Byமாலை மலர்5 March 2021 8:56 AM GMT (Updated: 5 March 2021 8:56 AM GMT)
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில் தெப்ப உற்சவம் வருகிற 8-ந்தேதி நடைபெற உள்ளது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் தெப்ப திருவிழா 3-ந்தேதி தொடங்கியது.
வருகிற 8-ந்தேதி மாலை 5 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்படும் தாயார், 5.15 மணிக்கு தெப்ப மண்டபத்திற்கு வருகிறார். 6.45 மணிக்கு அங்கிருந்து புறப்பாடாகி 7 மணிக்கு தெப்பத்தில் எழுந்தருள்கிறார்.
இரவு 8 மணிக்கு தெப்பமண்டபத்தில் இருந்து பல்லக்கில் புறப்பட்டு திருவீதி உலா வருகிறார். பின்னர் இரவு 10 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு மூலஸ்தானம் சென்றடைகிறார்.
வருகிற 9-ந்தேதி பந்தக்காட்சி நடைபெறும். அன்றைய தினம் மாலை 4 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்படும் தாயார் மாலை 4.30 மணிக்கு தீர்த்தவாரி கண்டருள்கிறார். 5 மணி முதல் 6.30 மணி வரை திருமஞ்சனம் கண்டருள்கிறார்.
இரவு 9 மணிக்கு தெப்ப மண்டபத்தில்இருந்து பல்லக்கில் புறப்பட்டு திருவீதி வலம் வந்து இரவு 10.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்துள்ளனர்.
வருகிற 8-ந்தேதி மாலை 5 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்படும் தாயார், 5.15 மணிக்கு தெப்ப மண்டபத்திற்கு வருகிறார். 6.45 மணிக்கு அங்கிருந்து புறப்பாடாகி 7 மணிக்கு தெப்பத்தில் எழுந்தருள்கிறார்.
இரவு 8 மணிக்கு தெப்பமண்டபத்தில் இருந்து பல்லக்கில் புறப்பட்டு திருவீதி உலா வருகிறார். பின்னர் இரவு 10 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு மூலஸ்தானம் சென்றடைகிறார்.
வருகிற 9-ந்தேதி பந்தக்காட்சி நடைபெறும். அன்றைய தினம் மாலை 4 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்படும் தாயார் மாலை 4.30 மணிக்கு தீர்த்தவாரி கண்டருள்கிறார். 5 மணி முதல் 6.30 மணி வரை திருமஞ்சனம் கண்டருள்கிறார்.
இரவு 9 மணிக்கு தெப்ப மண்டபத்தில்இருந்து பல்லக்கில் புறப்பட்டு திருவீதி வலம் வந்து இரவு 10.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X