என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
மாக்கினாம்பட்டி ஸ்ரீமன் நாராயணசுவாமி கோவிலில் வைகுண்டர் அவதார விழா 3-ந்தேதி நடக்கிறது
Byமாலை மலர்1 March 2021 8:40 AM GMT (Updated: 1 March 2021 8:41 AM GMT)
பொள்ளாச்சி அருகே மாக்கினாம்பட்டி கந்தவேல் லே- அவுட்டில் ஸ்ரீமன் நாராயணசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் இந்த ஆண்டுக்கான அய்யா வைகுண்டரின் 189-வது அவதார தினம் வருகிற 3-ந் தேதி தொடங்குகிறது.
பொள்ளாச்சி அருகே மாக்கினாம்பட்டி கந்தவேல் லே- அவுட்டில் ஸ்ரீமன் நாராயணசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் அய்யா வைகுண்டரின் அவதார தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோல், இந்த ஆண்டு அய்யா வைகுண்டரின் 189-வது அவதார தினம் வருகிற 3-ந் தேதி தொடங்குகிறது.
இதையொட்டி அன்று இரவு 12 மணிக்கு சிறப்பு பணிவிடைகள் நிகழ்ச்சி நடக்கிறது. 4-ந் தேதி காலை 6 மணிக்கு சிறப்பு பணிவிடை, உகப்படிப்பு நடக்கிறது. மதியம் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, 1 மணிக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு சுவாமியின் அருள்பிரசாதம் வினியோகிக்கப்படுகிறது.
விழாவில் பங்கேற்கும் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் உள்பட அனைவரும் சமூக இடைவெளிவிட்டு, முகக்கவசம் அணிந்து பங்கேற்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் வசந்தி, கிருஷ்ணன் மற்றும் பலர் செய்து வருகின்றனர்.
இதையொட்டி அன்று இரவு 12 மணிக்கு சிறப்பு பணிவிடைகள் நிகழ்ச்சி நடக்கிறது. 4-ந் தேதி காலை 6 மணிக்கு சிறப்பு பணிவிடை, உகப்படிப்பு நடக்கிறது. மதியம் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, 1 மணிக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு சுவாமியின் அருள்பிரசாதம் வினியோகிக்கப்படுகிறது.
விழாவில் பங்கேற்கும் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் உள்பட அனைவரும் சமூக இடைவெளிவிட்டு, முகக்கவசம் அணிந்து பங்கேற்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் வசந்தி, கிருஷ்ணன் மற்றும் பலர் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X