என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
மாசி திருவிழாவையொட்டி சுசீந்திரம் கோவிலில் தேரோட்டம்
Byமாலை மலர்1 March 2021 2:56 AM GMT (Updated: 1 March 2021 2:56 AM GMT)
சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் மாசி திருக்கல்யாண விழாவின் இறுதி நாளன்று இந்திரன் தேர் ஆகிய சப்பரத்தில் அறம்வளர்த்தநாயகி அம்மனை எழுந்தருளச் செய்து பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் மாசி திருக்கல்யாண விழா நடந்தது. தாணுமாலய சாமிக்கும், அறம் வளர்த்த நாயகி அம்மனுக்கும் திருமண வைபவம் நடந்தது.
திருக்கல்யாண விழாவின் இறுதி நாளன்று இந்திரன் தேர் ஆகிய சப்பரத்தில் அறம்வளர்த்தநாயகி அம்மனை எழுந்தருளச் செய்து பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். மேளதாளம் முழங்க நான்கு ரத வீதிகள் வழியே தேர் வலம் வந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X