search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆரல்வாய்மொழி பெருமாள்புரம் உச்சினிமாகாளி அம்மன் கோவில் கொடை விழா
    X
    ஆரல்வாய்மொழி பெருமாள்புரம் உச்சினிமாகாளி அம்மன் கோவில் கொடை விழா

    ஆரல்வாய்மொழி பெருமாள்புரம் உச்சினிமாகாளி அம்மன் கோவில் கொடை விழா

    ஆரல்வாய்மொழி பெருமாள்புரம் இந்து நாடார் சமுதாய உச்சினிமாகாளி அம்மன் கோவில் கொடை விழா கடந்த 12-ந் தேதி தொடங்கி 2 நாட்கள் நடந்தது.
    ஆரல்வாய்மொழி பெருமாள்புரம் இந்து நாடார் சமுதாய உச்சினிமாகாளி அம்மன் கோவில் கொடை விழா கடந்த 12-ந் தேதி தொடங்கி 2 நாட்கள் நடந்தது.

    விழாவின் முதல் நாள் காலையில் கணபதி ஹோமம், அபிஷேகம், அலங்கார ஆராதனை, நள்ளிரவு 12 மணிக்கு அம்மனுக்கு பூ படைப்பு, அதிகாலை 3 மணிக்கு அன்ன படைப்பு ஆகியவையும், நேற்று மதியம் 12 மணிக்கு சுடலை மாடனுக்கு பூப் படைப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    கொடை விழாவில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் கலந்து கொண்டார்.
    Next Story
    ×