என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஆரல்வாய்மொழி பெருமாள்புரம் உச்சினிமாகாளி அம்மன் கோவில் கொடை விழா
Byமாலை மலர்15 Feb 2021 6:38 AM GMT (Updated: 15 Feb 2021 6:38 AM GMT)
ஆரல்வாய்மொழி பெருமாள்புரம் இந்து நாடார் சமுதாய உச்சினிமாகாளி அம்மன் கோவில் கொடை விழா கடந்த 12-ந் தேதி தொடங்கி 2 நாட்கள் நடந்தது.
ஆரல்வாய்மொழி பெருமாள்புரம் இந்து நாடார் சமுதாய உச்சினிமாகாளி அம்மன் கோவில் கொடை விழா கடந்த 12-ந் தேதி தொடங்கி 2 நாட்கள் நடந்தது.
விழாவின் முதல் நாள் காலையில் கணபதி ஹோமம், அபிஷேகம், அலங்கார ஆராதனை, நள்ளிரவு 12 மணிக்கு அம்மனுக்கு பூ படைப்பு, அதிகாலை 3 மணிக்கு அன்ன படைப்பு ஆகியவையும், நேற்று மதியம் 12 மணிக்கு சுடலை மாடனுக்கு பூப் படைப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
கொடை விழாவில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் கலந்து கொண்டார்.
விழாவின் முதல் நாள் காலையில் கணபதி ஹோமம், அபிஷேகம், அலங்கார ஆராதனை, நள்ளிரவு 12 மணிக்கு அம்மனுக்கு பூ படைப்பு, அதிகாலை 3 மணிக்கு அன்ன படைப்பு ஆகியவையும், நேற்று மதியம் 12 மணிக்கு சுடலை மாடனுக்கு பூப் படைப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
கொடை விழாவில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் கலந்து கொண்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X