என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கடலூர் அய்யா வைகுண்ட சாமி கோவிலில் சிறப்பு வழிபாடு
Byமாலை மலர்15 Feb 2021 5:46 AM GMT (Updated: 15 Feb 2021 5:46 AM GMT)
கடலூர் அருகே உள்ள தூக்கணாம்பாக்கம் பள்ளிப்பட்டில் ஸ்ரீமன் நாராயணசாமி நிழல் தாங்கல் என்ற பெயரில் அய்யா வைகுண்ட சாமி கோவில் உள்ளது. இங்கு மாசி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கடலூர் அருகே உள்ள தூக்கணாம்பாக்கம் பள்ளிப்பட்டில் ஸ்ரீமன் நாராயணசாமி நிழல் தாங்கல் என்ற பெயரில் அய்யா வைகுண்ட சாமி கோவில் உள்ளது. இங்கு வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதர்மம் நடைபெற்று வருகிறது.
அதிலும் தமிழ் மாதத்தில் வரும் முதல் ஞாயிற்றுக்கிழமை மிகவும் விஷேசமான நாள் ஆகும். அந்த வகையில் மாசி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி நேற்று அய்யா வைகுண்ட சாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
முன்னதாக காலை 6 மணி அளவில் உகப்படிப்பு, பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பு தொடர்ந்து அன்னதானம், மாலை 6 மணிக்கு உகப்படிப்பு நடைபெற்றது. இதில் கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
அதிலும் தமிழ் மாதத்தில் வரும் முதல் ஞாயிற்றுக்கிழமை மிகவும் விஷேசமான நாள் ஆகும். அந்த வகையில் மாசி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி நேற்று அய்யா வைகுண்ட சாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
முன்னதாக காலை 6 மணி அளவில் உகப்படிப்பு, பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பு தொடர்ந்து அன்னதானம், மாலை 6 மணிக்கு உகப்படிப்பு நடைபெற்றது. இதில் கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X