என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பழனி முருகன் கோவிலில் தங்க தொட்டில் வழிபாடு தொடக்கம்
Byமாலை மலர்9 Feb 2021 6:09 AM GMT (Updated: 9 Feb 2021 6:09 AM GMT)
பழனி முருகன் கோவிலில் தங்க தொட்டில் வழிபாடு மீண்டும் தொடங்கப்பட்டது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தங்க தொட்டிலில் பக்தர்கள் தங்களது குழந்தைகளை வைத்து வழிபாடு செய்தனர்.
பழனி முருகன் கோவிலில், குழந்தைகள் நோயில் இருந்து நீங்கி ஆரோக்கியமாக வாழ தங்க தொட்டில் வழிபாடு நடத்தப்படுகிறது. இதற்காக கோவில் நிர்வாகம் சார்பில் ரூ.300 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்தநிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து பழனி முருகன் கோவிலில் தங்கத்தொட்டில் வழிபாடு, தங்கரத புறப்பாடு ஆகியவை நிறுத்தப்பட்டது.
இதனிடையே பழனி முருகன் கோவிலில் தங்க தொட்டில் வழிபாட்டை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நேற்று முதல் பழனி முருகன் கோவிலில் தங்க தொட்டில் வழிபாடு மீண்டும் தொடங்கப்பட்டது. அதன்படி பழனி மலைக்கோவில் வெளிப்பிரகாரத்தில் உள்ள தங்க தொட்டிலுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தங்க தொட்டிலில் பக்தர்கள் தங்களது குழந்தைகளை வைத்து வழிபாடு செய்தனர்.
இதனிடையே பழனி முருகன் கோவிலில் தங்க தொட்டில் வழிபாட்டை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நேற்று முதல் பழனி முருகன் கோவிலில் தங்க தொட்டில் வழிபாடு மீண்டும் தொடங்கப்பட்டது. அதன்படி பழனி மலைக்கோவில் வெளிப்பிரகாரத்தில் உள்ள தங்க தொட்டிலுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தங்க தொட்டிலில் பக்தர்கள் தங்களது குழந்தைகளை வைத்து வழிபாடு செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X