என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
முதலியார்பேட்டை மாங்காளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது
Byமாலை மலர்8 Feb 2021 4:12 AM GMT (Updated: 8 Feb 2021 4:12 AM GMT)
முதலியார்பேட்டை மாங்காளி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று (திங்கட்கிழமை) காலை 10.30 மணிக்குள் நடைபெற உள்ளது.
முதலியார்பேட்டை மாங்காளி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. இந்த விழா நேற்று முன்தினம் காலை விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கியது. மாலை 5 மணிக்கு முதல் யாக பூஜை நடந்தது. நேற்று காலை 2-ம் கால யாக பூஜையும், மாலையில் 3-வது யாக பூஜையும் நடந்தது. இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 4-ம் கால யாக பூஜையும், தீபாராதனையும், தொடர்ந்து கலச புறப்பாடும் நடைபெற உள்ளது. விழாவில் காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் மகா கும்பாபிஷேகமும், மதியம் 12 மணிக்கு மகா அபிஷேகமும், மாலையில் அம்மன் வீதிஉலாவும் நடைபெற உள்ளது.
விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, பாஸ்கர் எம்.எல்.ஏ., இந்து அறநிலைய துறை செயலாளர் மகேஷ், ஆணையர் சிவசங்கரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவல் குழுவினர் செய்து வருகின்றனர்.
விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, பாஸ்கர் எம்.எல்.ஏ., இந்து அறநிலைய துறை செயலாளர் மகேஷ், ஆணையர் சிவசங்கரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவல் குழுவினர் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X