என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஆஞ்சநேயரின் தோஷம் நீங்கிய தலம்
Byமாலை மலர்2 Feb 2021 4:46 AM GMT (Updated: 2 Feb 2021 4:46 AM GMT)
சிவலிங்க தோஷம் அடைந்த ஆஞ்சநேயர் பாடியில் உள்ள திருவல்லீஸ்வரர் ஆலயத்திற்கு வந்து சிவபூஜை செய்து, விமோசனம் பெற்றார். சென்னையில் இருந்து15 கிலோ மீட்டர் தூரத்தில் பாடி உள்ளது.
ராவணனை வதம் செய்த பாவம் நீங்குவதற்காக, ராமபிரான் ராமேஸ்வரத்தில் சிவபூஜை செய்ய நினைத்தார். இதற்காக காசியில் இருந்து சிவலிங்கத்தைக் கொண்டு வரும்படி அனுமனை பணித்தார். ஆனால் அவர் வர தாமதமானதால், கடற்கரை மணலில் சீதை பிடித்த சிவலிங்கத்திற்கு பூஜை செய்தார், ராமர்.
இந்த நிலையில் லிங்கத்துடன் அங்கு வந்த அனுமன், கோபத்தில் மணல் லிங்கத்தை தன்னுடைய வாலின் வலிமையால் பெயர்க்க முற்பட்டார். ஆனால் அது முடியாமல் மூர்ச்சையடைந்தார். மயக்கம் தெளிந்தபோது, தான் சிவலிங்க தோஷம் அடைந்ததை உணர்ந்தார். இதையடுத்து பாடியில் உள்ள திருவல்லீஸ்வரர் ஆலயத்திற்கு வந்து சிவபூஜை செய்து, விமோசனம் பெற்றார்.
இதை நினைவுகூறும் வகையில் இந்த ஆலய பிரகாரத்தில் ஒரு சிவலிங்கம் தனிச் சன்னிதியில் உள்ளது. அதன் அருகில் அனுமன், சிவலிங்கத்தை வணங்கிய நிலையில் காட்சி தருகிறார். சென்னையில் இருந்து15 கிலோ மீட்டர் தூரத்தில் பாடி உள்ளது.
இந்த நிலையில் லிங்கத்துடன் அங்கு வந்த அனுமன், கோபத்தில் மணல் லிங்கத்தை தன்னுடைய வாலின் வலிமையால் பெயர்க்க முற்பட்டார். ஆனால் அது முடியாமல் மூர்ச்சையடைந்தார். மயக்கம் தெளிந்தபோது, தான் சிவலிங்க தோஷம் அடைந்ததை உணர்ந்தார். இதையடுத்து பாடியில் உள்ள திருவல்லீஸ்வரர் ஆலயத்திற்கு வந்து சிவபூஜை செய்து, விமோசனம் பெற்றார்.
இதை நினைவுகூறும் வகையில் இந்த ஆலய பிரகாரத்தில் ஒரு சிவலிங்கம் தனிச் சன்னிதியில் உள்ளது. அதன் அருகில் அனுமன், சிவலிங்கத்தை வணங்கிய நிலையில் காட்சி தருகிறார். சென்னையில் இருந்து15 கிலோ மீட்டர் தூரத்தில் பாடி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X