என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச தேரோட்டம் 28-ந்தேதி நடக்கிறது
Byமாலை மலர்25 Jan 2021 6:46 AM GMT (Updated: 25 Jan 2021 6:46 AM GMT)
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச தேரோட்டம் வருகிற 28-ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை மாவட்டம் திசையன்விளை சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. தினமும் இரவில் சுவாமி சந்திரசேகரர், மனோன்மணி அம்பிகையுடன் சப்பரத்தில் எழுந்தருளி, கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம், 9-ம் நாளான வருகிற 28-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு நடக்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து விழாவில் பங்கேற்குமாறு பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன் செய்து வருகிறார்.
தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. தினமும் இரவில் சுவாமி சந்திரசேகரர், மனோன்மணி அம்பிகையுடன் சப்பரத்தில் எழுந்தருளி, கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம், 9-ம் நாளான வருகிற 28-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு நடக்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து விழாவில் பங்கேற்குமாறு பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன் செய்து வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X