திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 28-ந்தேதி தை மாத பவுர்ணமியையொட்டி கருடசேவை நடக்கிறது. நான்கு மாடவீதிகளில் உற்சவர் மலையப்பசாமி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
திருப்பதி
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 28-ந்தேதி தை மாத பவுர்ணமியையொட்டி கருடசேவை நடக்கிறது. நான்கு மாடவீதிகளில் உற்சவர் மலையப்பசாமி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
திருமலை :
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 28-ந்தேதி தை மாத பவுர்ணமியையொட்டி கருடசேவை நடக்கிறது.
அன்று இரவு 7 மணியில் இருந்து 8.30 மணி வரை கோவிலின் நான்கு மாடவீதிகளில் உற்சவர் மலையப்பசாமி தங்க, வைர நகைகள் அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
Get In-depth Coverage of National and
InternationalPolitics | Business | Sports |
Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.