என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வி.ஐ.பி. தரிசன பக்தர்கள் வழிபட அனுமதி
Byமாலை மலர்7 Jan 2021 4:55 AM GMT (Updated: 7 Jan 2021 4:55 AM GMT)
7 மாதங்களுக்கு பிறகு திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வி.ஐ.பி. தரிசன பக்தர்கள் வழிபட திருமலை-திருப்பதி தேவஸ்தானம் நேற்று அனுமதி வழங்கியது.
திருமலை
கொரோனா பரவலால் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் மார்ச் மாதம் இறுதியில் இருந்து ஜூன் மாதம் 7-ந்தேதி வரை அனைத்துப் பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்பட்டு இருந்தது. ஜூன் மாதம் 8-ந்தேதியில் இருந்து மத்திய, மாநில அரசுகள் வழிகாட்டுதல் படி இலவச தரிசன பக்தர்கள் மட்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தனர். வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் 7 மாதங்களுக்கு பிறகு திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வி.ஐ.பி. தரிசன பக்தர்கள் வழிபட திருமலை-திருப்பதி தேவஸ்தானம் நேற்று அனுமதி வழங்கியது. அதன்படி நெற்று காலை 11.30 மணியில் இருந்து மதியம் 12 மணி வரையிலும், இரவு 7 மணியில் இருந்து 7.30 மணி வரையிலும் வி.ஐ.பி. தரிசன பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X