என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்

X
திருப்பதி
திருமலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஆழ்வார் திருமஞ்சனம் 22-ந்தேதி நடக்கிறது
By
மாலை மலர்21 Dec 2020 8:14 AM GMT (Updated: 21 Dec 2020 8:14 AM GMT)

திருப்பதி ஏழுமலையான் கோவிலில், 25-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடப்பதை முன்னிட்டு நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணியில் இருந்து 11 மணிவரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில், கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் சுத்தம் செய்யும் பணி ஆண்டுக்கு நான்கு முறை நடக்கிறது. அதாவது யுகாதி பண்டிகை, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவ விழா, வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கும் நாளில் இருந்து முன்கூட்டியே வரும் செவ்வாய்க்கிழமை அன்று கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடப்பது வழக்கம்.
25-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடப்பதை முன்னிட்டு நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணியில் இருந்து 11 மணிவரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது. கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து இடங்களும், சன்னதிகளும் தண்ணீரால் சுத்தம் செய்யப்படுகிறது. இதனால் கோவிலில் 5¾ மணிநேர சாமி தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. சுத்தம் செய்யும் பணி முடிந்ததும் பகல் 11.45 மணியளவில் பக்தா்கள் சாமி தரிசனம் ெசய்ய கோவிலில் அனுமதிக்கப்படுகிறார்கள், என திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
25-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடப்பதை முன்னிட்டு நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணியில் இருந்து 11 மணிவரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது. கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து இடங்களும், சன்னதிகளும் தண்ணீரால் சுத்தம் செய்யப்படுகிறது. இதனால் கோவிலில் 5¾ மணிநேர சாமி தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. சுத்தம் செய்யும் பணி முடிந்ததும் பகல் 11.45 மணியளவில் பக்தா்கள் சாமி தரிசனம் ெசய்ய கோவிலில் அனுமதிக்கப்படுகிறார்கள், என திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
