என் மலர்
ஆன்மிகம்

திருவண்ணாமலை
அருணாசலேஸ்வரர் கோவில், தங்க கோவிலில் பக்தர்கள் கூட்டம் குறைந்தது
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வழக்கத்தை விட கூட்டம் குறைந்துள்ளது. குறிப்பாக வெளியூர் பக்தர்கள் வருகை குறைந்துள்ளதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வழக்கத்தை விட கூட்டம் குறைந்துள்ளது. குறிப்பாக வெளியூர் பக்தர்கள் வருகை குறைந்துள்ளதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் வழக்கம் போல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
வேலூர் தங்க கோவிலுக்கு தினமும் சராசரியாக 20 ஆயிரம் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.தற்போது தங்க கோவிலிலும் பக்தர்கள் வருகை கணிசமாக குறைந்துள்ளது.
இங்கு வெளியூரில் இருந்து வரக்கூடிய புத்தர்களின் வருகை அதிகரிக்கவில்லை.எப்போதும் போல் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் ஆண்டுதோறும் மார்ச் ஏப்ரல் மாதங்களில் பள்ளி தேர்வுகள் நடப்பதால் பக்தர்கள் வருகை குறைவாகவே இருக்கும் அதே நிலைதான் தான் இந்த ஆண்டும் உள்ளது.
ஏப்ரல் மாதத்திற்கு பிறகு பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என தங்க கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் வழக்கம் போல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
வேலூர் தங்க கோவிலுக்கு தினமும் சராசரியாக 20 ஆயிரம் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.தற்போது தங்க கோவிலிலும் பக்தர்கள் வருகை கணிசமாக குறைந்துள்ளது.
இங்கு வெளியூரில் இருந்து வரக்கூடிய புத்தர்களின் வருகை அதிகரிக்கவில்லை.எப்போதும் போல் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் ஆண்டுதோறும் மார்ச் ஏப்ரல் மாதங்களில் பள்ளி தேர்வுகள் நடப்பதால் பக்தர்கள் வருகை குறைவாகவே இருக்கும் அதே நிலைதான் தான் இந்த ஆண்டும் உள்ளது.
ஏப்ரல் மாதத்திற்கு பிறகு பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என தங்க கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
Next Story






