என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பவுர்ணமியில் வக்கிரகாளியம்மனின் சாந்த ரூபம்
Byமாலை மலர்8 Jan 2019 6:26 AM GMT (Updated: 8 Jan 2019 6:26 AM GMT)
திருவக்கரை வக்கிரகாளியம்மன் தனிச்சன்னதி கொண்டு விளங்குகின்றாள். வக்கிர காளியம்மனுக்கு பவுர்ணமி திதி உன்னதமான நாளாகக் கருதப்படுகிறது.
திருவக்கரை வக்கிரகாளியம்மன் தனிச்சன்னதி கொண்டு விளங்குகின்றாள். வக்கிர காளியம்மனுக்கு பவுர்ணமி திதி உன்னதமான நாளாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் வக்கிர காளியம்மனுக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்வார்கள். அன்று இரவு 12 மணிக்கு நடைபெறும் பூஜையில் காளியம்மன் சாந்தருபத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுப் பதை காணலாம்.
நினைத்த காரியம் கைகூட வேண்டுபவர்கள், உடல் நலமற்றோர் மற்றும் மன நிம்மதி இழந்தவர்கள் எல்லோரும் பவுர்ணமி தினத்தன்று வக்கிர காளியம்மனைத் தொடர்ந்து இடைவிடாது மூன்று மாத பவுர்ணமி இரவில் தரிசனம் செய்து வருவார்களானால் எண்ணிய காரியம் எளிதாக கைகூடும் என்பது ஐதீகம்.
ராகு-கேது தோஷமா?
ராகு தோஷம், கேது தோஷம் உள்ளவர்கள் திருவக்கரை ஆலயத்திற்கு வந்து உளுந்து, பயித்தம் பருப்பு போன்றவற்றைத் தானமாக வழங்கினால் அவர்களைப் பிடித்து இருந்த தோஷம் நீங்கி வாழ்வில் சுபிட்சம் அடைவார்கள்.
நினைத்த காரியம் கைகூட வேண்டுபவர்கள், உடல் நலமற்றோர் மற்றும் மன நிம்மதி இழந்தவர்கள் எல்லோரும் பவுர்ணமி தினத்தன்று வக்கிர காளியம்மனைத் தொடர்ந்து இடைவிடாது மூன்று மாத பவுர்ணமி இரவில் தரிசனம் செய்து வருவார்களானால் எண்ணிய காரியம் எளிதாக கைகூடும் என்பது ஐதீகம்.
ராகு-கேது தோஷமா?
ராகு தோஷம், கேது தோஷம் உள்ளவர்கள் திருவக்கரை ஆலயத்திற்கு வந்து உளுந்து, பயித்தம் பருப்பு போன்றவற்றைத் தானமாக வழங்கினால் அவர்களைப் பிடித்து இருந்த தோஷம் நீங்கி வாழ்வில் சுபிட்சம் அடைவார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X