என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோவில் தெப்ப திருவிழா
Byமாலை மலர்31 May 2018 4:57 AM GMT (Updated: 31 May 2018 4:57 AM GMT)
திருவெறும்பூர் அருகே மலைக்கோவிலில் நறுங்குழல்நாயகி உடனுறை எறும்பீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக பெருந்திருவிழாவை முன்னிட்டு தெப்பத்திருவிழா நடந்தது.
திருவெறும்பூர் அருகே மலைக்கோவிலில் நறுங்குழல்நாயகி உடனுறை எறும்பீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி விசாக பெருந்திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 24-ந் தேதி திருக்கல்யாணமும், 27-ந் தேதி தேர்திருவிழாவும் நடந்தது.
நேற்று தெப்பத்திருவிழா நடந்தது. விழாவில் கோவிலின் எதிரே உள்ள தெப்பகுளத்தில் நறுங்குழல்நாயகி உடனுறை எறும்பீஸ்வரர் எழுந்தருளி தெப்பகுளத்தில் 3 முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இன்று (வியாழக்கிழமை) மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவுபெறுகிறது.
நேற்று தெப்பத்திருவிழா நடந்தது. விழாவில் கோவிலின் எதிரே உள்ள தெப்பகுளத்தில் நறுங்குழல்நாயகி உடனுறை எறும்பீஸ்வரர் எழுந்தருளி தெப்பகுளத்தில் 3 முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இன்று (வியாழக்கிழமை) மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவுபெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X