என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    குபேரன்
    X
    குபேரன்

    செல்வம் பெருக தினமும் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

    நியாயமான தேவைகளை நிறைவேற்றிக்க தேவையான செல்வத்தையும், நிலையான சந்தோஷத்தையும் நிம்மதியையும், ஆரோக்கியத்தையும் எல்லோருக்கும் தா..! என்று குபேரனை மனதுக்குள் நினைத்து வேண்டி கொள்ள வேண்டும்.
    ஓம் ஸ்ரீம் ஹரீம் ஐம் குபேர லக்ஷ்ம்யை
    கமல தாரிண்யை தனாகர்ஷிண்யை ஸ்வாஹா!

    இதை தினமும் தொழில் தொடங்கும் முன்பு 108 முறை சொன்னால் செல்வம் பெருகும்.
    Next Story
    ×