என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஸ்லோகங்கள்
X
விஷக்கடி போன்ற ஆபத்துகளில் இருந்து மீள உதவும் மந்திரம்
Byமாலை மலர்19 March 2022 5:49 AM GMT (Updated: 19 March 2022 5:49 AM GMT)
பேருண்டா நித்யா தேவிக்குரிய இந்த மந்திரத்தை தினமும் சொல்லி பயபக்தியுடன் வழிபாடு செய்து வந்தால், விஷக்கடி போன்ற ஆபத்துகளில் இருந்து மீளலாம்.
அனைத்து அண்டங்களிலும் நிறைந்து அகில ஆதிகாரணியாக இருப்பதால் இந்த அன்னைக்கு ‘அநேக கோடி பிரமாண்ட ஜனனீ’ என்ற திருநாமம் உண்டு. தங்கம் போன்ற மேனியில் பட்டாடை, குண்டலங்கள், பொன் ஆரங்கள், முத்துமாலை, ஒட்டியாணம், மோதிரங்களை தரித்து, அழகான முக்கண்கள் கொண்டவள். கரங்களில் பக்தர்களின் பாவங்களை அழிக்கும் பாசம், அங்குசம், கத்தி, கோதண்டம், கவசம், வஜ்ராயுதம் தரித்துள்ளாள். தேவியின் திருவடியை தாமரை மலர் தாங்குகிறது. இந்த தேவியை வழிபாடு செய்து வந்தால், விஷக்கடி போன்ற ஆபத்துகளில் இருந்து மீளலாம்.
வழிபட வேண்டிய திதிகள்:- வளர்பிறை சதுர்த்தி, தேய்பிறை துவாதசி.
மந்திரம்:
ஓம் பேருண்டாயை வித்மஹே
விஷஹராயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்
வழிபட வேண்டிய திதிகள்:- வளர்பிறை சதுர்த்தி, தேய்பிறை துவாதசி.
மந்திரம்:
ஓம் பேருண்டாயை வித்மஹே
விஷஹராயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X