search icon
என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    சனி பகவான்
    X
    சனி பகவான்

    சனிக்கிழமைகளில் சொல்ல வேண்டிய காயத்ரி மந்திரம்

    சனிக்கிழமை அன்று நல்லெண்ணெயில் சனீஸ்வரருக்கு குளிர, குளிர அபிஷேகம் செய்து, கருப்பு வஸ்திரம் அணிவித்து, எள்ளோதரை நைவேத்தியம் செய்ய வேண்டும்.
    காகத் வஜாய வித்மஹே

    கட்க ஹஸ்தாய தீமஹி

    தந்நோ மந்தப் ப்ரசோதயாத்

    சனிக்கிழமை அன்று நல்லெண்ணெயில் சனீஸ்வரருக்கு குளிர, குளிர அபிஷேகம் செய்து, கருப்பு வஸ்திரம் அணிவித்து, எள்ளோதரை நைவேத்தியம் செய்ய வேண்டும். அதோடு சனி கவசம் பாடி வழிபட்டு வந்தால் நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிக்கும் ஆற்றலைச் சனி பகவான் வழங்குவார்.
    Next Story
    ×