search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பெருமாள்
    X
    பெருமாள்

    ஏகாதசியான இன்று இந்த ஸ்லோகத்தை சொன்னால்...

    புரட்டாசி ஏகாதசியான இன்று பெருமாளை நினைத்து விரதம் இருந்து அவருக்கு உகந்த இந்த மந்திரத்தை சொல்லி பெருமாளை வழிபாடு செய்ய வேண்டும்.

    பெருமாள் தமிழ் மந்திரம் 1:

    “அரியே, அரியே, அனைத்தும் அரியே!

    அறியேன் அறியே அரிதிருமாலை

    அறிதல் வேண்டி அடியேன் சரணம்

    திருமால் நெறிவாழி! திருத்தொண்டர் செயல் வாழி! ”

    மந்திரம் 2

    “ஓம் நமோ நாராயணாயா”

    ஏகாதசி அன்று பெருமாளை நினைத்து விரதம் இருந்து அவருக்கான மந்திரத்தை ஜெபிப்பவர்கள் பிறப்பில்லா பெருநிலையை அடைவார்கள் என்பது ஆன்றோர் வாக்கு.
    Next Story
    ×