search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அனுமன்
    X
    அனுமன்

    நினைத்த காரியம் வெற்றியடைய சொல்ல வேண்டிய ஸ்லோகம்

    எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்பாக, அனுமனை மனதில் நினைத்து இந்த மந்திரத்தை 27 முறை ஜெபிப்பதன் பலனாக நாம் செய்யும் காரியங்கள் வெற்றி பெறலாம்.
    பஞ்ச முக ஆஞ்சநேயரை தியானிப்பதன் மூலம் நம் வாழ்வில் நினைத்த காரியம் யாவும் வெற்றியாகும்.

    அசாத்ய சாதக ஸ்வாமிந் அ
    சாத்யம் தவகிம்வத  
    ராம தூத க்ருபாசிந்தோ மத் கார்யம் சாதய ப்ரபோ

    எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்பாக, அனுமனை மனதில் நினைத்து இந்த ஸ்லோகத்தை 27 முறை ஜெபிப்பதன் பலனாக நாம் செய்யும் காரியங்கள் வெற்றி பெறலாம்.
    Next Story
    ×