என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
நரசிம்ம அவதாரத்திற்கு உகந்த மந்திரங்கள்
Byமாலை மலர்17 March 2021 9:07 AM GMT (Updated: 17 March 2021 9:07 AM GMT)
திருமால் அவதாரங்களில் முக்கியமான நரசிம்ம அவதாரத்திற்கு உகந்த மந்திரங்களை சொல்லி வந்தால் எங்கும் எதிலும் வெற்றி பெறுவர். எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை இனிதே நடத்துவார்கள்.
தியான ஸ்லோகம்
வாமங்கஸ்த ஸ்ரியாயுக்தம் சக்ர ஸங்காப்ஜத்ருக்கரம்
பீதாம்பரம் ஸர்வபூஷம் ப்ரஸந்நம் ந்ருஹரிம் பஜே.
மூலமந்திரம்
ஓம் ஹ்ரீம் ஜய ஜய லக்ஷ்மீப்ரியாய நித்யப்ரமுதீதசேதஸே
லக்ஷ்மீஸ்ரிதார்த தேஹாய க்ஷ்ரெளம் ஹ்ரீம் நமஹ.
மந்திர ஜப பலன்
இம்மந்திர ஜப பலனால் பக்தர்கள் குறைவற்ற செல்வத்தை அடைவர். எங்கும் எதிலும் வெற்றி பெறுவர். எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை இனிதே
நடத்துவார்கள்.
வாமங்கஸ்த ஸ்ரியாயுக்தம் சக்ர ஸங்காப்ஜத்ருக்கரம்
பீதாம்பரம் ஸர்வபூஷம் ப்ரஸந்நம் ந்ருஹரிம் பஜே.
மூலமந்திரம்
ஓம் ஹ்ரீம் ஜய ஜய லக்ஷ்மீப்ரியாய நித்யப்ரமுதீதசேதஸே
லக்ஷ்மீஸ்ரிதார்த தேஹாய க்ஷ்ரெளம் ஹ்ரீம் நமஹ.
மந்திர ஜப பலன்
இம்மந்திர ஜப பலனால் பக்தர்கள் குறைவற்ற செல்வத்தை அடைவர். எங்கும் எதிலும் வெற்றி பெறுவர். எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை இனிதே
நடத்துவார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X