search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஐயப்பன்
    X
    ஐயப்பன்

    தீராத சிக்கல்களை தீர்த்து வைக்கும் சாஸ்தா காயத்ரி மந்திரம்

    சாஸ்தா பகவானின் காயத்ரியைச் சொல்லி வழிபட்டு வந்தால், தீராத சிக்கல்களையும் தீர்த்துவைப்பார் . நமக்கு இதுவரை இருந்த எதிர்ப்புகளையெல்லாம் விரட்டியடித்துக் காத்தருள்வார்.
    சாஸ்தா பகவானின் காயத்ரியை பாராயணம் சொல்லி வழிபட்டு வந்தால், எதிரிகள் வீழ்வார்கள். எதிர்ப்புகள் அடங்கும். காரியத்தில் வெற்றியைத் தந்தருள்வார் தர்மசாஸ்தா என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.

    சாஸ்தா பகவானின் காயத்ரியைச் சொல்லி வழிபடுவது மிகுந்த பலத்தைக் கொடுக்கும். நல்ல நல்ல பலன்களைத் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

    ஓம் பூத நாதாய வித்மஹே
    பவ நந்தனாய தீமஹி
    தந்நோ சாஸ்தா ப்ரசோதயாத்
    Next Story
    ×