search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வீட்டில் பூஜை
    X
    வீட்டில் பூஜை

    வியாழனன்று சொல்ல வேண்டிய ஸ்லோகங்கள்

    வியாழக்கிழமையான இன்று கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகங்களை சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் படிப்படியாக பறந்தோடும்.
    விநாயகர் ஸ்லோகம்

    ஓம் கணாநாம் த்வா கணபதிஹும் ஹவாமஹே
    கவிம் கவீநாம் உபமஸ்ரவஸ்தமம்
    ஜ்யேஷ்டராஜம் ப்ரஹ்மனாம் ப்ரஹ்மணஸ்பத
    ஆந ஸ்ருண் வந்நூதிபிஸ் ஸீத ஸாதநம்!
    ஓம் ஸ்ரீ மஹா கணபதியே நமஹ

    “அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற் றிற்பிறந்த
    தொல்லைபோம் போகாத் துயரம்போம் – நல்ல
    குணம் அதிக மாம் அருணைக் கோபுரத்துள் மேவும்
    கணபதியைக் கைதொழுதக் கால்.”

    ராகவேந்திரர் ஸ்லோகம்

    ஸ்ரீ பூஜ்யாய ராகவேந்த்ராய சத்யதர்ம ரதாயச
    பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேநவே.

    ஆஞ்சநேயர் ஸ்லோகம்

    அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
    அஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி
    அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டுஅயலார் ஊரில்
    அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்.

    நவக்ரஹம்: வியாழன்

    குணமிகு வியாழ குரு பகவானே
    மகிழ்வுடன் வாழ மனமுவந்து அருள்வாய்
    பிரகஸ்பதி வியாழ குருபர நேசா
    கிரகதோஷ மின்றிக் கடாக்ஷித் தருள்வாய்!
    Next Story
    ×