search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முருகன்
    X
    முருகன்

    புத்தியும், ஞானமும் தரும் ஸ்கந்தன் காயத்ரி மந்திரம்

    முருகப்பெருமானுக்குரிய ஸ்கந்த காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை ஜெபித்தால் நல்ல புத்தியும், ஞானமும் கிடைக்கும்.
    முருகனுக்குரிய ஸ்கந்த காயத்ரியை தினமும் 108 முறை ஜெபித்தால் நல்ல புத்தியும், ஞானமும் கிடைக்கும். இதை செவ்வாயன்று சொல்வது கூடுதல் பலனை தரும்.

    ஓம் கார்த்திகேய வித்மஹே
    சக்தி ஹஸ்தாய தீமஹி தந்நோ
    ஸ்கந்த ப்ரசோதயாத்

    பொருள்: சக்தி என்னும் வேலாயுதத்தை கையில் ஏந்தி நிற்கும் கார்த்திகேயனே! நீ என் அறிவைப் பிரகாசமாக்கி நல்வழியில் நடத்து.
    Next Story
    ×