என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்க குரு வணக்க பாடல்
Byமாலை மலர்9 Jan 2020 4:52 AM GMT (Updated: 9 Jan 2020 4:52 AM GMT)
இப்பாடலை பக்தர்கள் தினமும் வழிபடும்போது கூறி வந்தால் குருவருள் கிடைக்கப் பெற்று அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கலாம்.
கல்லாலின்
புடையமர்ந்து நான்மறை
யாறங்க முதல் கற்ற
கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த
பூரணமாய் மறைக்கப்
பாலாய்
எல்லாமாயல்லது மாய்
இருந்ததனை
இருந்தபடி இருந்து
காட்டி
சொல்லாமற் சொன்ன
வரை நினையாமல்
நினைந்து பவத்தொடக்கை
வெல்வோம்.
(இப்பாடலை பக்தர்கள் தினமும் வழிபடும்போது கூறி வந்தால் குருவருள் கிடைக்கப் பெற்று அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கலாம்)
புடையமர்ந்து நான்மறை
யாறங்க முதல் கற்ற
கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த
பூரணமாய் மறைக்கப்
பாலாய்
எல்லாமாயல்லது மாய்
இருந்ததனை
இருந்தபடி இருந்து
காட்டி
சொல்லாமற் சொன்ன
வரை நினையாமல்
நினைந்து பவத்தொடக்கை
வெல்வோம்.
(இப்பாடலை பக்தர்கள் தினமும் வழிபடும்போது கூறி வந்தால் குருவருள் கிடைக்கப் பெற்று அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கலாம்)
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X